Jun 9, 2009

;வாழ்க்கையில் வசந்தங்கள் வற்றிப்போய்

வாடைகள் நீளுகையில் என்

உள்ளத்து உணர்வுகளை கவிகளாக வடிக்கிறேன்

உண்மையில் இவை என்

உயிர் உடையும் ஓசைகளே............








;;;