;வாழ்க்கையில் வசந்தங்கள் வற்றிப்போய்
வாடைகள் நீளுகையில் என்
உள்ளத்து உணர்வுகளை கவிகளாக வடிக்கிறேன்
உண்மையில் இவை என்
உயிர் உடையும் ஓசைகளே............
;;;