http://www.youtube.com/watch?v=fdxyOOhS1Bo&feature=share
எனது தந்தை வீ . எம் குகராஜாவின் (இலங்கையில் தேசிய விருது வென்ற நாடகாசிரியர்) மகள் என்ற வகையில் என் தந்தையின் மண்ணில் அவரது சிந்தனைகளின் சாரத்தை போல ஒரு அழகிய குறுந்திரைப்படத்தில் நடித்ததையிட்டு பூரிப்போடு இருக்கிறேன்....
இது என் முதலாவது திரைப்படம்......
விதையாய் எனை
விதைத்து
விருட்சமாய்
காணும் முன்னே
கலைந்து .....
காற்றோடு
கரைந்து போன
என் அன்புத்தந்தைக்கு
என் கலைகள் யாவும் சமர்ப்பணம் ....!
எனது தந்தை வீ . எம் குகராஜாவின் (இலங்கையில் தேசிய விருது வென்ற நாடகாசிரியர்) மகள் என்ற வகையில் என் தந்தையின் மண்ணில் அவரது சிந்தனைகளின் சாரத்தை போல ஒரு அழகிய குறுந்திரைப்படத்தில் நடித்ததையிட்டு பூரிப்போடு இருக்கிறேன்....
இது என் முதலாவது திரைப்படம்......
விதையாய் எனை
விதைத்து
விருட்சமாய்
காணும் முன்னே
கலைந்து .....
காற்றோடு
கரைந்து போன
என் அன்புத்தந்தைக்கு
என் கலைகள் யாவும் சமர்ப்பணம் ....!
