Jun 16, 2009

நேசித்த வாழ்வு கிடைக்கும் களிப்பில் நீ
யாசித்த காதல் தகர்ந்து போனதில் தவிப்புடன் நான்.....

புயல்

இதயக் கதவினை
திறந்து வைத்தேன்
காற்றாய் வருவாயென்று
புயலாகி
கதவுகளை மூடிவிட்டாய்
என்னொருவன் நுழையாதபடி!