Jun 21, 2009


நம்மவர் பூமியில் நம் மொழி பேசியபடி
உலவும் காலம் என்று வருமோ
அன்று நின்மதியோடு தருகிறேன்
என் கைகளை உனக்காக!

கண்ணீர்த்துளிகளும் காயம் செய்யும்........
தெரியுமா உனக்கு?
உன் ஒவ்வொரு கண்ணீர்த்துளியும்
என்னை ரணப்படுத்தியிருக்கிறது..........

சோலையாய் வாவென்றேன்
நீ வராமலேயே போனது
என்வாழ்வில் வசந்தங்கள்
இல்லை என்பதாலா?