உயிர் உடையும் ஓசைகள் - நவயுகா -
Jun 21, 2009
நம்மவர்
பூமியில்
நம்
மொழி
பேசியபடி
உலவும்
காலம்
என்று
வருமோ
அன்று
நின்மதியோடு
தருகிறேன்
என்
கைகளை
உனக்காக
!
கண்ணீர்த்துளிகளும் காயம் செய்யும்........
தெரியுமா உனக்கு?
உன் ஒவ்வொரு கண்ணீர்த்துளியும்
என்னை ரணப்படுத்தியிருக்கிறது..........
சோலையாய்
வாவென்றேன்
நீ
வராமலேயே
போனது
என்வாழ்வில்
வசந்தங்கள்
இல்லை
என்பதாலா
?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)