Jun 16, 2009

புயல்

இதயக் கதவினை
திறந்து வைத்தேன்
காற்றாய் வருவாயென்று
புயலாகி
கதவுகளை மூடிவிட்டாய்
என்னொருவன் நுழையாதபடி!

No comments: