
எங்கிருந்து வருகிறார்கள் புரியவில்லை
நான் சாய்கின்றபோது
தூக்கி நிறுத்தும் தூண்களாக............
நான் அழுகின்ற போது
கண் துடைக்கும் கைக்குட்டைகளாக.........
இவர்கள் மட்டும் இல்லை எனின்
என்னை புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும்.....
என் இறுதி வரை
நான் பெரும் வெற்றிகள் எனக்கல்ல
என்னை நேசிக்கும் உறவுகளுக்கே சொந்தம்
No comments:
Post a Comment