Jun 27, 2009



மழை இப்போது நம்மை நனைக்கவே யோசிக்கின்றது !
நிலா நம் முற்றத்தை மட்டும் தொடுவதேயில்லை !
வசந்தம் நிரந்தர விடுமுறை எடுத்துக்கொண்டது.
இருந்தும், நாம் சுவாசிக்கின்றோம்
உடல் நீங்கி உயிர் போகின்றவரை !

1 comment:

Kaviyan (K-40) said...

supperp...